Posts

Showing posts from October, 2020

நம்பிக்கை

Image

மெளனம்

Image

Inner and outer world

Image

குழந்தை வயதானவர்கள்

Image

மனிதாபிமானம்

Image

பலவீனம்

Image

உங்களின் வாழ்க்கையை நிலைநிறுத்துங்கள்

30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான்.  (கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்). 40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும், குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான் 50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான்.  (எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள் வந்துரும்). 60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணு தான்.  (ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான்). 70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணு தான்  (மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும்). 80 வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான்.  (அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்). 90 வயசுக்கு அப்புறம், ஆணோ, பெண்ணோ எல்லாரும் ஒண்ணு தான்  (ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி ப...

உலகில் 'நானே' உயர்ந்தவன்

............................................................. *"உலகில் 'நானே' உயர்ந்தவன்...!"* ...................................... ’நான் என்னும் அகந்தை’’ எந்த மனதில் அகந்தை இருக்கிறதோ அங்கு குழப்பமும் இருக்கும். என்னால்தான் எல்லாமே முடியும், ''நான்’’ அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும். மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த ‘’நான்’’ என்னும் அகங்காரம்.  ‘’நான்’’ என்ற உணர்வே அகங்காரம்... மனத்தின் அனுபவம் அனைத்திற்கும் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருப்பது இந்த ‘நான்’ என்ற எண்ணம்... வேலை செய்யும் இடமாகட்டும், மாமியார் மருமகள் உறவிலாகட்டும், கணவன் மனைவி இடத்தே ஆகட்டும், இங்கெல்லாம் உறவு முறை கெடுவதற்கு இந்த எண்ணமே காரணம்... நண்பர்கள் இடையே பிரிவு ஏற்படுவதும் இந்த எண்ணத்தினால்தான். இன்றிருப்போர் நாளை இருப்பதில்லை என்றிருக்க, நம்முள் ஏன் இந்த தலைக்கனம்...? _*'நான்’, ‘எனது’ என்பது அறியாமை...*_ _*'நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை...*_ நாம் பூரண நிலையை அடைய விரும்பினால், ‘’நான்’’ என்னும் அகந்தையை முழுமையாக அகற...

உழைப்பு

Image

Soft nature

Image

பொறுத்து போதல்

Image

நிதானம்

Image

Happiness

Image

பார்வையின் கோணம்

Image

புயல் கோபம்

Image

அடையாளம்

Image

வெற்றி கற்றல்

Image

5 pillars

Image

என்னால் முடியும்

Image

கற்றல்

Image

ரசனை

Image

Words

Image

Attitude

Image

நல்லதே நடக்கும்

Image

அலட்சியம்

Image

Exp-exp - exp

Image

நிம்மதி

Image

Applause, Impress

Image

நல்லதே நினை... நல்லதே நடக்கும்

Image

காயபடுத்தாமல் வாழுங்கள்

Image

புத்திசாலி

Image

உன்னை வெல்ல யாரும் இல்லை

Image

challenge yourself

Image

வீரம் தர்மம்

Image

Positive, Happy

Image

முன் யோசனை

Image

அத்தியாவசியம்

Image

Like you and Love you

Image

உறவை நாட வேண்டாம்

Image

பேசும் சக்தி

Image

நல்லது

Image

Pleasure of Life

Image

3 இன்பங்கள்

Image

மதிப்பு

Image

தோல்வி

Image

கண்ணாடி

*🖼கண்ணாடி சொல்லும் மூன்று பாடம்.* *🖼கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!"* நம் *முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால்* கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, *கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை*. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?  அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம்- கணவரிடம்/ மனைவியிடம் எந்த *அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான்* அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் *மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது*. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. *கண்ணாடி சொல்லும் இரண்டாவது பாடம்!"* கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் *உன் குறையைக் காட்டுகிறது*. நீ *அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும்*. அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் *நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும்*.அவர் இல்லாத போது *முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது* *கண்ணாடி சொல்லும் மூன்றாவது பாடம்!"* ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் *அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா*? இல்லையே…!  அதே போல் *நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால்* அவர் மீது கோபமோ, எ...

பணிவு

Image

அமைதி, கோபம்

Image

வெற்றி

Image

வெற்றி

Image

மனம்

Image

கற்று கொள்ளுதல்

Image

3 விசயங்கள்

Image