Posts

Showing posts from July, 2020

Originality

Image

PAINS

Image

மனம்

Image

பொறுமை

Image

வலி

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺முள்ளின் வலி ஒரு நிமிடம், ஆனால் சொல்லின் வலியோ பல வருடம்.சந்தோஷம் தரும் வார்த்தைகளிடம் தான் பாசம் இருக்கும். ஆகையால் பிறர் மனம் புண்படாமல் வார்த்தைகளை கவவனமாகப் பயன்படுத்துங்கள். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                            ×××××                           🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

Book

Image

நம்பிக்கை

🌺🌺🌺🌺🌺🌺உடலைப் படைத்த இறைவனே உடலைப்பேனும் அறிவையும் கொடுத்துள்ளான். உடலில் உற்சாகம் குறைவதற்குக் காரணம் வயதல்ல.உடற்பயிற்சி இல்லாததுதான். உடற்பயிற்சி செய்பவர்களிடம் இளமையும், திறமையும், வேகத்திறனும் கூடுகிறது. உடல்நலம் உள்ளவர்களிடத்தில் நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை உள்ளவர்களிடத்தில் எல்லாம் கை கூடும். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                            ×××××                         🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை

*ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.* *நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த “வரிசையில்” நின்றுகொண்டிருக்கிறோம்.* *நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.* *நாம் வரிசையில் , எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ அந்த இடம் மாறப்போவதில்லை.* *நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது. நாம் வரிசையைத் தவிர்க்க முடியாது.* *எனவே நாம் வரிசையில் காத்திருக்கும்போது - நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள்.* *தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள்*. *பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்*🥰😍. *நியாயமானவற்றிற்காக குரல் கொடுங்கள்*. *உங்கள் முன்னால் எவரையும் பசியில் இருக்க விடாதீர்கள்*. *சின்ன சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள்.*🤠 *சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள்*🥳🤩. *புன்னகை செய்யுங்கள். அன்பை உருவாக்குங்கள்*🥰. *சமாதானம் செய்யுங்கள்*🏳️. *நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசத்தை சொல்லுங்கள்*❤ . *மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை*...😊*❤️🙏🏼

அன்பு

 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺அன்பிற்கு உருவம், வேறுபாடு தெரியாது. உயிருள்ளவரை உணர்வாக, உண்மையாக இருக்கத்தான் தெரியும்.இனம்அறியாது,மொழி அறியாது, பொருள் அறியாது எதிர்பார்ப்பின்றி  பிறப்பதே அன்பு ஆகும். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                            ×××××                    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

Pleasure

Image

வெற்றி

Image

வாழ்க்கை தத்துவம்

Image

People

Image

வாழ்க்கை போராட்டம்

Image

வாழ்க்கை

Image

அனுபவம்

Image

உங்களுக்கு ஏற்படும் தோல்வியை.. 'ஆணியாக' நினைத்தால் உறுத்தும்..! 'ஏணியாக' நினைத்தால் உயர்த்தும்..!!

உங்களுக்கு ஏற்படும் தோல்வியை.. 'ஆணியாக' நினைத்தால் உறுத்தும்..! 'ஏணியாக' நினைத்தால் உயர்த்தும்..!! தேவைகள் என்னவோ  தீரப்போவதில்லை, ஒன்று போனால் மற்றொன்று வந்து கொண்டே தான் இருக்கும் ஆக வாழும் நாட்களில் மகிழ்ச்சியையும், மனஅமைதியையும் தேட முயற்சி செய்வோம்..!! எந்த ஒரு மனிதனின் உழைப்பும் பணமாகும்... ஆனால், உழவனுடைய உழைப்பு மட்டுமே மனிதனுக்கு உணவாகும்... எல்லாம் இழந்தாலும் கலங்காதே.. காலி பாத்திரம் தான் நிரப்பப்படும்..!! வெற்றியின் போது கண்ணீர் ஆனந்தம் என்றால்.. தோல்வியின் போது புன்னகையும் ஆனந்தமே..!! அறியாமல் இருப்பது தவறல்ல.. அறிய முயலாமல் இருப்பது தான் தவறு..!! ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒவ்வொரு ம‌னிதனு‌ம்.. நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்..!! அன்பை அலட்சியம் செய்தால் கோபம் விடையாகும்.... கோபத்தை அலட்சியம் செய்தால் மௌனம் விடையாகும்.... மௌனத்தை அலட்சியம் செய்தால் கண்ணீர் விடையாகும்....கண்ணீரை அலட்சியம் செய்தால்...... உங்களைப் பழி தீர்க்கும் புன்னகையே....இறுதி விடையாகும்.... அச்சம் இருக்கும் வரை முன்னேற்றத்திற்கு இடமில்லை..! முயற்சி இருக்கும் வரை ...

மகரிஷி கூற்று

உணவிலே உலக ஒற்றுமை கண்டிடு உழைப்பினால் பதில் உலகுக்கு தந்திடு ---மகரிஷி!

வாழ்க்கை

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺எதிர்பார்ப்பின்றி, ஏமாற்றங்களின்றி வாழ்க்கை துவங்குவதுமில்லை, முடிவதுமில்லை. ஏற்றுக்கொள்வதிலும், எதிர்கொள்வதிலும்தான் அனைத்தும் அடங்கியுள்ளது. 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                            ×××××                          🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

Behaviour

Image

Five rules for better life

Image

இலக்கு

Image

மனம்

 மனம் என்பது எண்ணமே ஆகும். அந்த எண்ணத்தின் விளைவு செயல் ஆகும். மனம் அடங்க செயல் தன்மைப்படும். செயலில் இருந்து மனம் வேறுபடும். பலன் எதிர்பாராத தன்மை வெளிப்படும். பலனை எதிர்பாராத செயலில்தான் நிம்மதி இருக்கிறது. 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                            ×××××                            🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

கெடும்

Image

Relations

Image

பூரண மனிதன்

 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺அன்பும் கருணையும் மேலோங்கும்போது மனிதன் தெய்வீகமாகிறான்.அன்பின் பெருக்கத்தால்  நல்ல மனிதனாக திகழ்பவனே ஒரு பூரண மனிதன்.(மகரிஷி) 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                            ×××××                           🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

பாதை

Image

மூளை

Image

மகிழ்ச்சிகரமாக வாழ 40 வழிகள்...

மகிழ்ச்சிகரமாக வாழ 40 வழிகள் ... 1. தினமும் 10 லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள் . அவ்வாறு செல்லும் போது , சிரித்த முகமாக செல்லுங்கள் . 2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது , எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள் . 3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள் . 4. எப்போதும் இரக்கம் , உற்சாகம் , ஊக்கம் , கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள் . 5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள் . 6.   அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான   புத்தகங்களை படியுங்கள் . 7. உங்கள் தினசரி அலுவலில் தியானம் , யோகம் , வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள் . இவை உங்கள்   வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும் . 8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும் , ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள் . 9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள் , விழித்திருக்கும் போது ... 10. மரங்களிலும் , செடி கொடிகளிலும் விளையும் உணவு பொருட்களை பச்சையாக ,   நிறைய உண...

எது முதிர்ச்சி

ஆதிசங்கரர்   அருளிய   ' எது முதிர்ச்சி ? ' பிறரைத்   திருத்த முயல்வதை   விடுத்து   தன்னைத் திருத்த முனைவது   முதிர்ச்சி .       1 பிறரை அவர்தம்   இயல்புக ளோடே   ஏற்றுக் கொள்ள   முடிவது முதிர்ச்சி .               2 ஒவ்வொருவருமே   அவரவர் பார்வையில்   நேர்மையாளரே   என்பது முதிர்ச்சி .               3 விடாப்பிடிவாதம்   விட்டுக் கொடுத்து பற்றினை விட்டிடப்   பயில்வது   முதிர்ச்சி .           4 உறவால் எதையும் எதிர்பார்க்காமல் கொடைக்காகவே கொடுப்பது முதிர்ச்சி .        5 தான்செய்வ தெல்லாம் தன்னுடைய சொந்த அமைதிக் கென்றே உணர்வது முதிர்ச்சி .          6 தன...

கடவுள் வேறு..கடவுள் சிலைகள் வேறு

“மின்சாரம் வேறு. மின்சார பல்புகள் வேறு.” "கடவுள் வேறு..கடவுள் சிலைகள் வேறு...!" எவ்வளவு சிம்பிளாக சொல்லி விட்டார் வாரியார்...? கேள்வி : “தெய்வங்கள் மக்களை காப்பாற்றும் என்று கூறுகிறார்கள். ஆனால் தெய்வங்களின் சிலைகளைத் திருடிக் கொண்டு சென்று விடுகின்றனர். அவ்வாறு தங்களையே காத்துக் கொள்ள முடியாத தெய்வங்கள் மக்களை எப்படி காப்பாற்றும் ?” வாரியார் பதில் : “சிலைகளே கடவுள் அல்ல. மூர்த்தி வேறு. மூர்த்திமான் வேறு. மூர்த்தி என்பது சிலை. மூர்த்திமான் அந்தச் சிலையில் நாம் ஆவாகனம் செய்கின்ற தெய்வம்.. மின்சாரம் வேறு. மின்சார பல்புகள் வேறு. பல்பில் ஷாக் அடிப்பதில்லை. ஆகவே பல்புகளை திருடும் போது ஏன் ஷாக் அடிப்பதில்லை என்று கேட்பதை போலிருக்கிறது இந்த வினா. சிலைகளைத் திருடுகின்றபோது, ஆண்டவன் ஏன் அவனுக்கு தண்டனை கொடுக்கவில்லை என்ற வினா எழக்கூடும். கடவுள் கருணைக்கடல். தாய், திருடுகின்ற மகனிடத்தும் அன்பு பாராட்டுவது போல், கடவுள் கள்ளனுக்கும் கருணை காட்டுவார். “நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடு” என்கின்றார் இராமலிங்க வள்ளலார்...” - அருள்திரு. கிருபானந்த வாரியார் சுவ...

துன்பம்

 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺  துன்பப்படாத மனிதன் உலகில் இல்லை. ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு துன்பம் வருகிறது.அக்காரணங்கள் எல்லாம் அகங்காரம் எண்ணும்  மகா காரணத்தில் அடங்கிவிடுகின்றன. அகங்காரத்தை அடியோடு அகற்றியவனுக்கு அனுவளவும் துன்பமில்லை. 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                            ×××××                         🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

எண்ணங்கள்

🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅 *_🌺நாம் விதைக்கும் எண்ணங்கள்.._* *_🌺விளைந்து நம்மிடமே திரும்பி வந்து சேரும்..!_*  *_🌺நன்மை, தீமை, அறம்,  உண்மை, பொய், ஆக்கம், கேடு, அன்பு, சினம்.._* *_🌺எப்படிபட்ட எண்ணங்களை விதைக்க வேண்டும் என்பதை.._* *_🌺நாம் தான் தீர்மானிக்க வேண்டும்..!!_* 🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅

Good

Image

நல்லது கெட்டது

சாணத்தில் உதிக்கும் புழுவை எடுத்து  சந்தனத்தில் வைத்தால் அது இறந்துவிடும்.அதுபோல கயவர்களுக்கு நல்லோர் நட்பு பெரிய வேதனையாகும்.வீட்டு ஈ சில வேளை மலத்திலும், சில வேளை நல்ல திண்பண்டத்திலும் உட்காரும்.அதுபோல் இடைத்தரமான மனிதர்கள் நல்லதையும்,  கெட்டதையும் மாறி மாறி செய்கிறார்கள். நெஞ்சே நீ தேன் ஈ போன்று நல்லதையே நாடு. நம் இறைவனுக்கு நீ சொந்தமாவாய். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                            ×××××      காலை வணக்கம்                           🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

சொல், செயல்

சொல்,  செயல் இவற்றால் எந்த செயல் செய்தாலும் அதற்கு தக்க விளைவு உண்டு. ஆகையால் நல்லதே செய்து நன்மை அடைவோம்.  (மகரிஷி) 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Beauty

Image

Peace of mind

Image

வாழ்க்கை

Image

தனித்தன்மை

Image

Responsibility

Image

கஷ்டம்

கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவதில்  தவறில்லை.  ஆனால் மற்றவர்களை கஷ்டப்படுத்தி முன்னுக்கு வருவதுதான் தவறு. அது நம்மை பாதாளத்தில் தள்ளிவிடும். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                            ×××××                 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

பாராட்டு, உதவி, மன்னிப்பு, மறதி

Image

Keep the mind happy

Image

சோர்வு

Image

யாருக்கும் தொல்லை இல்லாமல் வாழ்வோம்

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺நிலையில்லா வாழ்வில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை  பலர் உணர்வதே இல்லை. உணர்ந்தவர்கள் அமைதியாக உள்ளனர். உணராதவர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். வாழும் வரை யாருக்கும் தொல்லை இல்லாமல் வாழ்வோம். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                            ××                         🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

Treated and Respected

Image

நம்பிக்கை & விடாமுயற்சி

அறிவாளிகள் சில சபைகளிகள் தோற்றதுண்டு.. 🌺திறமைசாலிகள் சில போட்டிகளில் தோற்றதுண்டு.. 🌺பணபலம் பொருந்தியவர்கள் காலத்திடம் தோற்றதுண்டு.. 🌺ஆனால், நம்பிக்கையுடன் விடாமுயற்சியும் கொண்டவர்கள் மட்டுமே.. 🌺இவை அனைத்தையும் வெற்றி கொண்டதுண்டு..!!

எண்ணம்

Image

செய்வதை பிடித்து செய்வோம்.பிடித்ததை மட்டும் செய்வோம்

*🌾🌻மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.. வாழ்வதே அதற்காகத்தானே!* *🤘~தலாய் லாமா* *༺🌷༻* தலாய் லாமா சொல்வார்.. *வாழ்வதே மகிழ்ச்சியாக இருப்பதற்காகத்தான்.* எனவே சோகங்களுக்கும், வருத்தங்களுக்கும், ஏமாற்றங்களுக்கும் அங்கு இடமில்லை. *༺🌷༻* *கிடைத்த ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாமே.* அனைவரும் எதற்காகப் பாடுபடுகிறோம் நாம் வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதற்குத்தானே அதை விட்டு விட்டு ஏமாற்றங்களை நினைத்து நாம் ஏன் வருந்த வேண்டும். *༺🌷༻* போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பார்கள். வாழ்வில் *கிடைப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ்பவனே சிறந்த மனிதன்*. உங்களை நீங்கள் தான் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். *உங்களுக்குப் பிடித்த இடங்களுக்குச் செல்லுங்கள்.* *பிடித்த உணவை உண்ணுங்கள்.* *பிடித்த உடையை அணியுங்கள்.* *༺🌷༻* வாழ்க்கையில் தன்னிறைவு அடைபவனே என்றும் மகிழ்ச்சியோடு இருக்கிறான். சந்தோசம் அது தான் மனிதனுடைய பலம். அந்த *உற்சாகம் தான் அவனுடையத் தன்னம்பிக்கையை வளர்க்கிறது*. *எந்த சூழ்நிலையிலும் எவனொருவன் மகிழ்ச்சியாக இருக்கிறானோ அவனே வாழ்வில் வெற்றியடைகிறான்.* *༺🌷༻* பெற்றோர்கள் குழந்தைகள் மற்றும் உங்கள் துணையிடம் ...

நல்ல கர்மாவை செய்வோம்

நல்ல கர்மாவை செய்வோம் ஒவ்வொரு மனிதனும் அவன் செய்த பாவ  புண்ணியம் என்ற கர்மாவிற்க்கு ஏற்ப  இப்பூமியில் படைக்கப்படுகிறான்,   அவன் ஏழையாக இருப்பதும்,  பணக்காரனாக இருப்பதும் கர்மாவின் நிலையைப் பொருத்தே அமையும்,  நீ செய்த புண்ணியத்திற்க்கு உனக்கு கிடைத்த பரிசு தாய்,  தந்தை,  அண்ணன்,  தம்பி,  அக்கா  தங்கை, நண்பன், உறவினர்கள்,  நீ செய்த பாவத்திற்க்கு உனக்கு கிடைத்த பரிசு எதிரி,  விரோதி,  பகைவன்,  ஆக உனக்கு எதிரில் நிற்பது இன்னொரு மனிதன் அல்ல அதுவும் நீயே என்பதை புரிந்துகொள், *இனி யாருக்கும் தொல்லைக் கொடுக்காமல்,  கர்மாவை நீக்கி மறுபிறவி இல்லா வாழ்க்கை வாழ்வோம் வழிவிடு அல்லது வாழவிடு.... நல்லதை நினைத்து, நல்லதை செய்து நல்ல வாழ்வை பெறுவோம்

சூழ்நிலைகளுக்காக கனவுகளை COMPROMISE செய்யாதீர்கள்

*ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது?* *💪 சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது.* *💪 வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது.* *💪 வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது.* *💪 அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது.* *💪 அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது.* *💪 வாய்ப்பு எங்கே??? எங்கே??? என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது.* *💪 வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது.* *💪 உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது.* *💪 தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது.* *💪 அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது.* *💪 தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே??? எங்கே??? என்கிற தேடல் இருக்கிறது.* *💪 தொடர்ந்து எந்த வகையிலாவது ஏதாவது பலங்களைக் கூட்டிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது.* *💪 சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் இருக்கிறது.* *💪 விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது.* *💪 அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தை...

விழித்திரு..எழுந்திரு..வென்றிடு

🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅 *_🌺என்னை யாரும் ஜெயித்ததில்லை, ஏனெனில்..இது வரை யாருடனும்_*  *_போட்டி போடவில்லை.._*  *_🌺வெல்வதற்கு செல்வம் தேவை இல்லை.. உள்ளம் தான் தேவை..!_* *_🌺நீ திறமையானவன் என்பது புதிதல்ல.. அதை நீ இவ்வளவு காலம் மறந்திருந்தாய்.._*   *_🌺விழித்திரு..எழுந்திரு..வென்றிடு..!!_* 🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅

தேடல்

Image

கஷ்டப்பட்டு

Image

Beautiful

Image

சிந்திப்பு, சந்திப்பு

 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺  செரிக்கப்படாதவரை உண்ட உணவு சக்தியாவதில்லை. அதுபோல சிந்திக்கப்படாதவரை கற்ற கல்வி அறிவாவதில்லை. சிந்திக்கும் நேரம் குறைவாக இருந்தாலும் நல்லதையே சிந்தியுஙுகள். சந்திக்கும் வாய்ப்பு குறைவாகவே இருந்தாலும் நல்லவர்களையே சந்தியுங்கள். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                            ×××××                            🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

நிகழ்வு

 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺இரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை  வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது. சில நிகழ்வுகளை மறக்கவும், பல தவறுகளை மன்னிக்கவும் கற்றுக் கொண்டால் போதும், நிம்மதி நிலைக்கும். சுமக்கத் தெரிந்து கொண்டால் சுமைகள் சுலபம்தான். சாதிக்கப் பழகி விட்டால் தடைகளும்  சவால்தான். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                            ×××××                         🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

Silence

Image

அழகு

Image

மாறுதல்

🌺🌺🌺🌺🌺🌺வாழ்க்கையில் முற்பகுதியில் வெற்றி பெற. சுறுசுறுப்பும் ஊக்கமும் தேவை. பிற்பகுதியில் வெற்றி பெற பொறுமையும் தன்னடக்கமும் தேவை. எதையாவது கொடுத்து நல்ல பெயர் வாங்க நினைத்தால் அதைக் கொடுக்கும் வரைதான் நிலைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆறுதல் என்பது பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு,  மாறுதல் என்பதே என்றும் நிரந்தரமானது. 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                            ×××××                           🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

யார் எதை சொன்னாலும் நம்பிவிடாதீர்கள்..!

யார் எதை சொன்னாலும் நம்பிவிடாதீர்கள்..! 🌺சோதித்துப் பாருங்கள், அதை பற்றி ஆழமாக சிந்தித்து பாருங்கள்.. 🌺உங்கள் புரிதலுக்கு உட்படவில்லையெனில்.. 🌺அது எதுவும் உங்களுக்கு உதவப்போவதில்லை..!!

வாழ்க்கை

அதிக உறவுகளோடு இருப்பதை விட..!! அன்பான உறவுகளோடு இருங்கள் வாழ்க்கை சிறக்கும்...!! . முகஸ்துதி போடுபவர்களை விட முகத்துக்கு நேரே..!! பேசுபவர்களை வைத்திருங்கள் வாழ்க்கை ஜெயிக்கும்...!! . நாம் நேசிப்பவர்களை விட நம்மை நேசிப்பவர்களை..!! அருகே வைத்திருங்கள் வாழ்க்கை இனிக்கும்....!! . பணக்காரர்களோடு வாழ்வதை விட..!! பண்பானவர்களோடு வாழுங்கள் வாழ்க்கை மகிழும்...!! . பணத்துக்கு பிடித்தவரை கை பிடிப்பதை விட..!! மனதுக்கு பிடித்தவரை கைபிடியுங்கள்..!! வாழ்க்கை சொர்க்கமாகும்...!! . இதையெல்லாம் விட..!! . பொய்யான உறவுகளுடன் இருப்பதை விட..!! மெய்யான தனிமையில் இருங்கள் வாழ்வே ருசிக்கும்....!! . ஏன்னா..!! இது நம்ம வாழ்க்கைங்க அதுவும் ஒரே ஒரு தடவைங்க...

வார்த்தை

Image

வாழ்க்கை

மகான் போல நீங்கள் வாழவேண்டும் என்று அவசியம் இல்லை. உங்கள் மனசாட்சி படி வாழ்ந்தாலே போதுமானதாகும்.வாழ்க்கையில்  துன்பத்துக்கு இடம்இல்லை. 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                            ×××××                            🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

Perfect Moment

Image

வாழ்க்கை

 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க்கையில் நமக்கு யாருமே இல்லை என்று நினைக்காதீர்கள். வாழ்க்கையே நமக்காகத்தான் இருக்கிறது என்று நினைத்து வாழுங்கள்.எப்பொழுதும் வெற்றிதான். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                            ×××××                       🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

People

Image

சிரிப்பு

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 எதையும் இழப்பதற்கு ஒரு நொடி கோபம் மட்டுமே போதுமானது. எதையும் தக்க வைத்துக் கொள்ள ஒவ்வொரு நொடிப்பொழுதும் கவனத்துடன் கூடிய முகமலர்ச்சி தேவைப்படுகிறது. சிரிப்பு எதையும் மாற்றிவிடும். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                            ×××××                           🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

Life as it goes

https://www.youtube.com/watch?v=N0L8qWxvqGE&t=60s

ஊக்கப்படுத்துதல் இன்றைய சூழலில் இன்றியமையாதது

https://www.youtube.com/watch?v=AO3xkiAQf3A&t=27s

Success of life

https://www.youtube.com/watch?v=RlTi8DrCmZs&t=30s

Types of Thinking

https://www.youtube.com/watch?v=0yz-4vdz77U&t=5s

Remembering 80s & 90s

https://www.youtube.com/watch?v=S9e7pnfj0fE&t=4s

பொறாமையில்லாது இருத்தல்

வாழ்க வளமுடன்! வாழ்க்கையை வளமாக்கும் பல நற்பண்புகளை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்; கற்றபடி வாழ்ந்து வாழ்வில் நலம் பல பெறுவோம். அத்தகைய நலப் பண்புகளில் " பொறாமையில்லாது இருத்தல் " என்ற பண்பு குறித்து இன்று காண்போம். " அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்" என்றார் வள்ளுவர் . பொறாமை என்பது பிறர் உயர்வு குறித்து பொறுத்துக் கொள்ள முடியாதத்  தன்மையாகும். போட்டி நல்லது, பொறாமை நல்லதல்ல என நம் முன்னோர் நமக்குச் சொல்லிச் சென்றுள்ளனர். பிறர் வைத்திருக்கும் பொருள் குறித்தோ,அவர் பெற்றிருக்கும் மதிப்பு குறித்தோ எண்ணி அவரைப் போல் இல்லையே என ஏங்குவது பொறாமை. இதனால் தீமை தான் வரும். 1.ஏக்கத்தினால் வரும் எண்ணத்தினால் சீவகாந்தம் செலவழியும். 2. ஒருவரைப் பொறாமைக் கண் கொண்டு பார்க்கும் போது அவரின் கருமையத்தில் உள்ள தீய பதிவுகளை நாம் அனுபவிக்க வேண்டியதாகிவிடும். 3. ஆன்மீகத் தேடலில் முன்னேற்றம் கிடைக்காது.  பொறாமைப் படாமல் இருக்க வழி : 1. எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை. 2. பாராட்டும் குணம். 3."பொறாமை" யைத் திருப்பிப் படித்துப் பாருங்கள். உங...

பொறுமை

🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅 *_🌺தண்ணீரை கூட சல்லடையில் சலித்து விடலாம்.._* *_🌺ஆனால், அதை உருமாற்ற, பனிக்கட்டி ஆகும் வரை.._* *_🌺நீ காத்து இருக்க வேண்டும்..!_*   *_🌺அது போல் பொறுமையும், நிதானமும் உங்களிடம் இருந்தால்.._*  *_🌺நீங்கள் எதையும் சாதிக்க முடியும்..!!_*  🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅

நித்தியக்கடன் 13.07.2020

🍥🍒🍥🍒🍥🍒🍥🍒🍥🍒🍥 *வாழ்க வையகம்* *வளர்க வேதாத்திரியம்* *வாழ்க வளமுடன்* *நித்தியக்கடன்* *ஜூலை 13* 🍥🍒🍥🍒🍥🍒🍥🍒🍥🍒🍥 🍂 *இன்றைய நித்தியக்கடன்* 🍂 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக. 🍂 *இன்றைய சாதகம்* 🍂 திங்கட்கிழமை  காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,  மாலை:- நித்யானந்த தவம். 🍂 *இன்றைய நற்சிந்தனை* 🍂 மனவளக்கலை பயிற்சியில் நம்மை சரியாக இணைத்து கொண்டோமேயானால் நமக்கு சில பல உண்மைகள் தெள்ளத் தெளிவாக புரியும். அவை என்னவென்றால் உடல் சார்ந்த உண்மைகள், மனம் சார்ந்த உண்மைகள், உயிர் சார்ந்த உண்மைகள், அறிவு சார்ந்த உண்மைகள், பேரியக்க மண்டலம் சார்ந்த உண்மைகள், இயற்கை எனும் இறைவன் இயங்கும் உண்மைகள் என்று பல உண்மைகள் நமக்கு தெள்ளத்தெளிவாக புரியும். இதற்கு நாம் முறையாக இப் பயிற்சியில் நம்மை இணைத்துக் கொள்ள வேண்டும். 🍂 *இன்றைய தற்சோதனை* 🍂 இவை எல்லாம் ஒன்றிணைக்கப்பட்ட ஒட்டு மொத்த தொகுப்பு தான் நம்முடைய வாழ்க்கையாகும். இந்த மனித வாழ்க்கையை நாம் தெளிவாக உணர்ந்தும் புரிந்தும் கொண்டு வாழும்போது, எந்தவிதமான சிக்...

Focus

Image

Positive

Image