Posts

Showing posts from June, 2020

வாழ்க்கை

 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க்கை ஒரு கடல் போன்றது. கடலின் மேற்பரப்பு பார்க்க அழகாக இருக்கும். கடலின் உள்ளே என்னவென்று கணிக்க முடியாது. அதுபோல வாழ்க்கையின் பல நிகழ்வுகளை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அதில் எதிர் நீச்சல் போட்டே வெற்றி பெற வேண்டும். சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு நிதானமாய் அனுசரித்துக் கொண்டு வாழ்வதே  சிறந்த வாழ்க்கை. 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                          🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

வியந்து போன வரிகள்

வியந்து போன வரிகள் "" "" "" "" "" "" "" "" "" " 👌👌👌👌👌👌👌 நோய் வரும் வரை உண்பவன், உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்! 👌👌👌👌👌👌👌👌 பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல... ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..! 👌👌👌👌👌👌👌👌 பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?  செலவு செய்யுங்க.....! உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.! 👌👌👌👌👌👌👌👌 பிச்சை போடுவது கூட சுயநலமே..., புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்... 👌👌👌👌👌👌👌👌 அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை..., ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது. 👌👌👌👌👌👌👌👌 வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு..., அதற்கு அவமானம் தெரியாது விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!!  👌👌👌👌👌👌👌👌 வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்". வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்" 👌👌👌👌👌👌👌👌 திருமணம்...

அதிகரிப்பு

Image

வாழ்க்கை

எவரொருவரும் உங்கள் வாழ்க்கைப் பயணத்தை புரிந்து கொள்ளப் போவதில்லை. நீங்கள் இங்கு வாழ்வது உங்கள் வாழ்க்கையை வாழத்தானே தவிர. ஒவ்வொருவரும் உங்களைப் புரிந்து கொள்வதற்காக அல்ல. (புத்தர்)🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

உதவி

🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅 *_🌺ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதன் மூலம் எதையும் இழந்து விடாது.._* *_🌺ஆனால் அந்த இடத்தின் ஒளி_*  *_இரண்டு மடங்காகிவிடும்.._* *_🌺நம்மால் முடிந்த வரை அடுத்தவர்களுக்கு உதவுவோம்.._* *_🌺அதனால் நாம் இழக்க போவது ஏதுமில்லை..!!_* 🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅

மகிழ்ச்சி

குறை சொல்லிக்கொண்டே இருக்க பழகிக் கொள்ளாதீர்கள். வெறுப்பைத்தான் தேடிக் கொள்வீர்கள். எல்லா விசயங்களிலும் நல்ல பக்கத்தைப் பார்க்கத் தொடங்குங்கள், சந்தோஷம் உங்களைத் தேடி வரும். மற்றவர்களுக்கும் உங்களுடன் பழகப் பிடிக்கும்.

History Creator

சாதிக்க துடிக்கும் ஒவ்வொருவருக்கும்.. தன்னம்பிக்கையும் அதிகம், அவமானமும் அதிகம்.. இதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே.. காலத்தாலும் வீழ்த்த முடியாத வரலாறு படைக்க முடியும்..!!

Destination

உங்கள் இலக்கை அடைய இடைவிடாது முயற்சியுங்கள்..  இலக்கை அடையும் வரை.. அது உங்கள் அருகில் இருந்தால் "அதிஷ்டம்".. வெகுதூரத்தில் இருந்தால் "நம்பிக்கை".. இலக்கை அடையாமல் போனால் "அனுபவம்"..!!

Bagavat Gita

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை..... 1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே! 2. தேவைக்கு செலவிடு. 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி. 4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய். 5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி. 6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை. 7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை. 8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே. 9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும். 10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு. 11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே. 12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு. 13. அவ்வப்போது பரிசுகள் அளி. 14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே. 15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்! 16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம். 17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண...