Posts

Showing posts from August, 2020

Blame

Image

வெற்றி

Image

வெற்றி

Image

Argue

Image

பணிவு

Image

Mood and Life

Image

உருவாக்கம்

Image

மனம்

பூமி உருண்டையில் எல்லா உயிரினங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தும் சர்வ வல்லமையை அளித்து, நமது வெற்றிகளுக்கு காரணமாக இருக்கும் இரகசிய ஆற்றல் நம் ஆறாம் அறிவாகிய மனத்தில்தான் ஒளிந்திருக்கிறது. வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் மனம் பற்றிய விழிப்புணர்வு பெற்றவர்களே. மனம் என்ற அறிவை ஒழுங்கு படுத்தினால் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றும் விஸ்வரூபம் நமக்கு வாய்க்கும்.எண்ண அலைகள்தான் மனமாக அசைகிறது.எண்ண அலைகளை நுட்பமாக்கி அனுப்பும் வல்லமையும் அவை சூழ்நிலைகளாய்  வடிவம் பெற்று வரும்போது சரியாக அதை அடையாளம் காணும் விழிப்புணர்வும் இருந்துவிட்டால் போதும் நினைப்பவை நிச்சயமாய் நிறைவேறும். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                            ×××××                         🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

செயல்

Image

சிகரம்

Image

அமைதி

பல சமயங்களில் நாம் டென்ஷன் ஆவதே தேவையில்லாத விசயங்களால்தான்.நாம பதட்டத்தில் இருக்கும்போது எத்தனை கஷ்டப்பட்டு ஒரு வேலையை செய்தாலும் அதனால் ஏற்படும் பலன் பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். இக்கட்டான சூழ்நிலைகளில் பயப்படாமல் அமைதியை கையாளுங்கள்.அதனிடமிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு தன்னை பக்குவமுடையவர்களாக மாற்றுங்கள். அந்த அமைதியில் கிடைத்த சக்தியின் மூலம் எதிர்மறையை நேர்மறையாக மாற்றம் செய்யுங்கள். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                            ×××××                         🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

அனுபவ பாதை

 முடியும் முடியும் என ஒரு காரியத்தை காலம் தாழ்த்தி யாவரீன் புறஞ்சொல் பட்டு தோல்வியை தழுவி துவண்டு நிற்பதை விட முடியாது தெரியாது என எதிர்மறை சிந்தையோடு முடங்குவதை விட வெற்றி அடைந்தவர்களின் அனுபவ பாதையை கற்று உனது தோரணையில் உழைப்பை செலுத்தி இலக்கில் வெற்றியை பெற்றால் விமர்சனங்களோடு பாராட்டையும் பெறலாம்

கடந்துபோன நாட்கள்

கடந்துபோன நாட்கள் எப்படியோ,,இனி வரும் நாட்கள் நிச்சயம் அழகானவை என்ற நம்பிக்கையோடு வாழுங்கள். ஒரு மகிழ்வான எதிர்பார்ப்போடு கடக்கும்போது எந்த பாதையும் முள்ளாக தைப்பதில்லை. பாரத்தைக் கொடுப்பதில்லை.இன்றோ நாளையோ மாற்றங்கள் வரலாம், சூழ்நிலைகள் மாறலாம். இன்றைய வேதனை  அப்படியே நம்மோடு கடைசிவரை வந்துவிடாது.அது சென்றுவிடும்.நிச்சயம் எல்லோருக்கும் ஒருநாள் விடியும். அதை ஆவலோடு எதிர்கொண்டு,அறிந்துகொண்டு நம்பிக்கையோடு வாழுங்கள். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                            ×××××                          🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

அன்பு

Image

மனிதன்

Image

Achievement

Image

நிம்மதியான வாழ்க்கை

Image

Honesty

Image

Confidence

Image

மெளனம்

Image

கோபம்

Image

வார்த்தைகள்

Image

தியானம்

எந்த எண்ணமும் உள்ளே நுழையாமல் ஆச்சரியத்துடன் இருப்பதே தியானம். உன் மனதில் எண்ணம் புகுந்தால் உன்னுடைய ஆச்சரியம் கலைந்து நீ யோசிக்க ஆரம்பித்துவிடுவாய், நீ ஆச்சரியத்தில் நிலைத்து இருக்கும்போது ஒரு அற்புத நிலையை அடைவாய்.இப்படி அற்புதமாக இருப்பதன் ஆன்மீகப் பெயர்தான் கடவுள். கடவுள் அறிந்து கொள்ள முடியாத ஒரு அற்புதம். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                            ×××××                          🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

தூக்கி எறிந்தவர்கள்

Image

Smile

Image

எண்ணம்

Image

ஒழுக்கம்

Image

Mind

Image
 

Success

Image
 

எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்

👶👼* பத்தாது மனிதனா*? 👶👼 *பத்தாவது மனிதனா* 👶👼 கடவுளிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்.. 👶👼 கடவுள் வந்தார்...! 👶👼 "என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்.. 👶👼 முதல் மனிதன் “எனக்கு கணக்கிலடங்கா காசும், பெரிய பிஸினஸும் வேண்டும்..!” 👶👼 இரண்டாம் மனிதன் “நான்  உலகில் சிறந்தோங்கி பெரிய பதவியை அடைய வேண்டும்..!” 👶👼 மூன்றாம் மனிதன் “உலகப்புகழ் பெற்ற நடிகர் போல் மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!” 👶👼 நான்காம் மனுஷி “உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும்..!” 👶👼 இப்படி... இன்னும் ஐந்து பேரும் தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..! 👶👼 கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..!  👶👼 *பத்தாவது மனிதன் கேட்டான்* “உலகத்தில் ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும் மன நிறைவோடும் வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும்..!” 👶👼 ஒன்பது பேரும் அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..! 👶👼 * மனநிம்மதி, மன நிறைவு*… 👶👼 நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..? 👶👼 விரும்பியது கிடைத்தால்  மனநி...

உதவி

ஒருவர் செய்யும் உதவி சிறியதோ, பெரியதோ அதை மனமுவந்து  செய்யவேண்டும்.அதற்கு மிகப்பெரிய பலன் உண்டு. உதவும் உள்ளங்கள் இருக்கும் இடங்கள் எவையோ அவையே உன்னதமான பூமி. மனிதனுக்கு மனிதன் உதவி செய்வது எவ்வளவு அவசியமோ, அதேபோல் ஒட்டுமொத்த சமூக நலனுக்காக நாம் உதவி புரிவதும் மிக அவசியம். உதவும் மனப்பான்மை பெருகப் பெருக மனிதநேயமும்,  மனித சமூகமும் செழிப்படையும். உலகம் சீர்பெறும். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                            ×××××                         🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

வாழ்க்கை

Image

Ctrl alt del

Image

வீரம் தர்மம்

Image

பொக்கிஷம்

Image

ஜீவகாருண்யம்

மாமிச உணவை மனிதன் நாடும்பொழுது 1.உயிர்க்கொலை 2.அதன் உடலை உணவுக்காக திருடுதல் 3.அவ்வுயிரின் வாழும் உரிமையைப் பறித்தல் என்று  மூன்று குற்றங்களையும் செய்து விடுகிறான். இந்த குற்றங்கள்தான் சமுதாயத்தில் மக்களிடையேயும் பரவும்பொழுது எல்லா வகையான. துன்பங்களுக்கும் காரணமாகின்றன. இந்த மூன்று குற்றங்களே உலகில் உள்ள அனைத்து குற்றங்களுக்கும் அடிப்படையாகும்.இவ்வாறிருக்க அங்கு அன்பும் கருணையும் எப்படி மலரும். ஜீவகாருண்யமே அன்புக்கு வித்தாகும். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                            ×××××                         🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

கழுகு காகம்

கழுகினை தாக்கும் ஒரே பறவை காகம் மட்டுமே.அது கழுகின் மேல் அமர்ந்து கொண்டு கழுத்தில் அலகால் கொத்தும்.ஆனால் மறுபுறம் கழுகோ தனது நேரம் மற்றும் ஆற்றலை வீணாக்காமல் பதில் தாக்குதல் நடத்தாமல் இருக்கும். கழுகு எளிமையாக தன் இறகுகளை விரித்து வானத்தை நோக்கி உயர பறக்கத் துவங்கும்.உயரம் கூட கூட காகம் சுவாசிக்க கடும் சிரமம் ஏற்பட்டு ஆக்ஸிஜன் குறைந்து கீழே விழுந்தது விடும். உங்கள் பொன்னான நேரத்தை காகங்களோடு வீணாக்குவதை நிறுத்துங்கள். மாறாக உங்கள் உயரத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லுங்கள் தானாகவே காணாமல் போய்விடுவார்கள். நீங்கள் கழுகா அல்லது காகமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

அமைதி

Image

காரணம்

Image

உன் வாழ்க்கை உன் கையில்

Image

இழப்பு

Image

முகம்

Image

நீங்கள்

Image

தர்மம்

ஹோமத்தினால் தேவர்களையும், சிரார்த்தத்தினால் பித்ருக்களையும்,  அன்னத்தினால் அதிதிகளையும், மலர்களினால் பூதங்களையும், உழைப்பினால் தனது எஜமானனையும், தரிசனத்தினால் தெய்வங்களையும், பிரியத்தினால் பெற்றோர்களையும், அன்பினால் மனைவியையும்,கண்டிப்புடன் கூடிய பாசத்தினால் பிள்ளைகளையும் திருப்தி செய்ய வேண்டியது தர்மமாகும். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                            ×××××                          🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

சலிப்பு

நீங்கள் எதிலும் சலிப்பு எனும் சரிவில்  வீழ்ந்து விடாமல் இருக்க.  சலிப்பு   என்னும் இறகுகளை விரித்து உதறுங்கள். வானத்தில் வட்டமிடுங்கள். இனி உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். பொறுமையைவிட மேலான தவமுமில்லை, இரக்கத்தைவிட உயர்ந்த அறமும் இல்லை, திருப்தியை விட மேலான இன்பமும் இல்லை, மன்னித்தலைவிட ஆற்றல் மிக்க ஆயுதமும் இல்லை. தோல்விகள் சூழ்ந்தாலும் இருளை நீக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றிப் படியில் கலடி எடுத்து வையுங்கள்.முடியும் வரை அல்ல. உங்கள் இலக்கை அடையும் வரை. 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                            ×××××                          🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

பிரச்சனை

பிரச்சனை இல்லாத ஒரு வாழ்க்கையே இல்லை. பணம்  இல்லாதவனுக்கு  பணம் இல்லையே என்பது மட்டும்தான் பிரச்சனை. பணத்தை வைத்திருப்பவனுக்கு அதை எப்படிக் காப்பாற்றுவது  என்பது பிரச்சனை. பிரச்சனையின் தீவிரம் பிரச்சனையில் இல்லை. அதை நீ பிரச்சனையாக எடுத்துக் கொள்வதில் தான் உள்ளது. நீ போதுமான அளவு துடிப்புடனும், ஆர்வத்துடனும் இருந்தால் எதுவொன்றையும் உன்னால் அடையமுடியும். நம்பிக்கை வைத்து செயல்படு. வாழ்க்கையின் உயர்ந்த நிலையை நீ அடைவாய். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                            ×××××                       🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

துயரம்

Image

வெற்றியின் ரகசியம்

Image

வாழ்க்கை

Image

Happiness

Image

கவலை

Image

ராவணன் உபதேசித்தான்

போரில் ராமனால் வீழ்த்தப்பட்ட ராவணன் மரணப்படுக்கையில் இருந்தபோது, ராமன் பவ்யமாக அவன் காலடியில் நின்று, " இலங்கேஸ்வரா.. தங்கள் ஞானம் தங்களோடு அழிந்துவிடக்கூடாது. நீங்கள் எனக்கு உபதேசிப்பதன்மூலம், அதை இந்த உலகம் அறிந்து பயன்பெற வேண்டும். எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான்..!* *ராவணன் உபதேசித்தான்...* *1.உன் சாரதியிடமோ, வாயிற்காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே. உடனிருந்தே கொல்வார்கள்.* *2. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும், எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.* *3. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.* *4. நான், அனுமனை சிறியவன் என்று எடை போட்டதுபோல், எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.* *5. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.* *6. இறைவனை விரும்பினாலும், மறுத்தாலும் முழுமையாகச் செய்.* *ராமன் வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்.*  *எதிரியைக்கூட வணங்கி உபதேசம் பெற்றது எவ்வளவு உயர்ந்த பண்பு அன்பர்களே..!!* *பணிவும் அன்பும் எப்போதும் நம்மை உயர்த்தும்.*  *பொறுமையைவிட மேலான தவமுமில்லை*  *திருப்தியை விட மேலான இன்பமு...

வார்த்தை

நம்முடைய பேச்சுக்கும், நம்முடைய நடத்தைக்கும் சரியான பொருள் இருக்க வேண்டும்.அப்போதுதான் உங்களுக்கும் மரியாதை, உங்கள் சொல்லுக்கும் மரியாதை. அவ்வாறின்றி சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று இருந்தால் உங்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் போகும்.இதனால் உங்களைவிட்டு நண்பர்கள், உறவினர்கள்,மறறும் உங்கள் உடன் பிறப்புகளே விலகிவிடுவார்கள். அதோடு உங்கள் சந்தோஷமும் காணாமல் போய்விடும்.பேசாத வார்த்தைக்கு நீ எஜமான். பேசிவிட்ட வார்த்தையோ உனக்கு எஜமான். பார்த்து பேசுங்கள்.அறிந்து பேசுங்கள். சந்தோஷம் வரமாகும். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்                            ×××××                       🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்

Image

தாழ்வு

Image

முயற்சி முடிவு

Image

முயற்சி, பணிவு

Image

தேடல், எதிர்ப்பார்ப்பு, பேச்சு

Image

Possible

Image

புத்திசாலி முட்டாள்

Image

நாம் எங்கே நிற்க வேண்டும்

Image

அறிவுரை

Image

கஷ்டம்

Image

சொர்க்கம்

Image