Posts

Showing posts from December, 2022

நன்மை

 உன்னுடைய எதிரிக்கும் உபகாரம் செய். உனக்குத் தீங்கு செய்தோருக்கும் நன்மையே செய். -இயேசுநாதர்.

வீரன்

 தன்னை வெல்ல முடிந்தவனே மிகப்பெரிய வீரன். -சாக்ரட்டீஸ்.

சிங்கம்

பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான் சிங்கங்களல்ல. சிங்கங்களாக இருங்கள். *-அம்பேத்கர்.*

வீரம்

உடலின் வீரத்தைவிட உள்ளத்தின் வீரம் மிகவும் உயர்வானது. *-மகாத்மா காந்தியடிகள்.*

சுறுசுறுப்பானவன்

நான் சுறுசுறுப்பானவன் என்பதை எப்போதும் நினைக்க வேண்டும். மனம் உங்களை வேலை வாங்கிவிடும். *-வில்லியம் ஜேம்ஸ்.*

ஆயுள்

ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை, வாழும் முறையில்தான் இருக்கிறது. *-திருமூலர்.*