நல்லது கெட்டது

சாணத்தில் உதிக்கும் புழுவை எடுத்து  சந்தனத்தில் வைத்தால் அது இறந்துவிடும்.அதுபோல கயவர்களுக்கு நல்லோர் நட்பு பெரிய வேதனையாகும்.வீட்டு ஈ சில வேளை மலத்திலும், சில வேளை நல்ல திண்பண்டத்திலும் உட்காரும்.அதுபோல் இடைத்தரமான மனிதர்கள் நல்லதையும்,  கெட்டதையும் மாறி மாறி செய்கிறார்கள். நெஞ்சே நீ தேன் ஈ போன்று நல்லதையே நாடு. நம் இறைவனுக்கு நீ சொந்தமாவாய்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
                           ××××× 
 
  காலை வணக்கம்                          
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  கு ரு வா ழ் க!    கு ரு வே து ணை!!

Comments

Popular posts from this blog

புத்தர் (கௌதம புத்தர்) கூறிய முக்கியமான உண்மைகள்