அனுபவ பாதை

 முடியும் முடியும் என ஒரு காரியத்தை காலம் தாழ்த்தி யாவரீன் புறஞ்சொல் பட்டு தோல்வியை தழுவி துவண்டு நிற்பதை விட முடியாது தெரியாது என எதிர்மறை சிந்தையோடு முடங்குவதை விட வெற்றி அடைந்தவர்களின் அனுபவ பாதையை கற்று உனது தோரணையில் உழைப்பை செலுத்தி இலக்கில் வெற்றியை பெற்றால் விமர்சனங்களோடு பாராட்டையும் பெறலாம்


Comments

Popular posts from this blog

புத்தர் (கௌதம புத்தர்) கூறிய முக்கியமான உண்மைகள்