ஏழு விதமான ஆச்சரியங்கள்
✅ *ஏழு விதமான ஆச்சரியங்கள்*
* 7 Types of Surprises *
1. *மரணம்*என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில்
வந்தே தீரும் என்பதை அறிந்த மனிதர்கள்,
கவலைப்படாமல், தன் கடமைகளச்செய்யாமல்
*சிரித்துக் கொண்டிருப்பது*
ஆச்சரியம்...1
2. ஒரு நாளில் *இவ்வுலகம் அழிந்து போகும்*
என்பதை அறிந்த மனிதன், *உலகத்தின்மீது*
*மோகம்* கொண்டிருப்பது
ஆச்சரியம்...2
3. எந்த ஒரு செயலும்
*இறைவன் விதித்தபடியே நடக்கும்* என்பதை
அறிந்த மனிதன், கைநழுவிச் சென்றவற்றை
எண்ணி *கவலைப்பட்டுக் கொண்டிருப்பது*
ஆச்சரியம்...3
4. *மறுமை வாழ்க்கைக்கான தீர்வு* இவ்வுலகிலேயே
இருப்பதை நம்புகின்ற மனிதன்,
அதனைப் பற்றி *அக்கறையின்றி*
வாழ்ந்து கொண்டிருப்பது
ஆச்சரியம்...4
5. *நரக நெருப்பின் வேதனை* பற்றி அறிந்த மனிதன்,
அது பற்றி சிந்திக்காமல் *தொடர்ந்தும் பாவம், தவறு*
செய்வது
ஆச்சரியம்...5
6. *இறைவன் ஒருவனே* என்று அறிந்த மனிதன்,
அவனைத் தவிர *வேறு எவருக்கோ வணக்கத்தை*
நிறை வேற்றுவது
ஆச்சரியம்...6
7. *சுவர்க்கத்தைப் பற்றி* அறிந்த மனிதன்,
*உலக செல்வங்களை சேர்த்து* வைப்பதில்
தமது முழு வாழ்வையும் கழிப்பது
*ஆச்சரியம்.
Comments
Post a Comment