எண்ணம்

 நீ உயர்வதற்கு ஏணி தேவையில்லை,

எண்ணம் தேவை!

எண்ணத்தை வல்லமைப்படுத்தும் போதுதான்மாற்றத்தை உருவாக்கலாம்!

எண்ணத்தினுள் உள்ள உணர்வுகளே உன்னை துரிதப்படுத்தும், பக்குவப்படுத்தும்!

உனது திறமைகள் தினம் தினம் பிறரோடு பழகும் விதத்தில் உள்ளபோது புதுமைகள் பிறக்கவே செய்யும்!

Comments

Popular posts from this blog

புத்தர் (கௌதம புத்தர்) கூறிய முக்கியமான உண்மைகள்