எண்ணம்
நீ உயர்வதற்கு ஏணி தேவையில்லை,
எண்ணம் தேவை!
எண்ணத்தை வல்லமைப்படுத்தும் போதுதான்மாற்றத்தை உருவாக்கலாம்!
எண்ணத்தினுள் உள்ள உணர்வுகளே உன்னை துரிதப்படுத்தும், பக்குவப்படுத்தும்!
உனது திறமைகள் தினம் தினம் பிறரோடு பழகும் விதத்தில் உள்ளபோது புதுமைகள் பிறக்கவே செய்யும்!
Comments
Post a Comment